நிகழ்வு-செய்தி

கொதலாவல பாதுகாப்பு அறிவியல் பீடத்தின் மருத்துவமனையில் மற்றும் கலுபோவில போதனா வைத்தியசாலையில் கடற்படை கிருமி நீக்கம் செய்யும் திட்டத்தை நடத்தியது

நாட்டில் புதிய கொரோனா வைரஸை பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை இன்று கொதலாவல பாதுகாப்பு அறிவியல் பீடத்தின் மருத்துவமனையில் மற்றும் கலுபோவில போதனா வைத்தியசாலையில் கிருமி நீக்கம் செய்யும் திட்டமொன்று மேற்கொண்டுள்ளது.

24 Mar 2020

சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட முவர் மன்னார் பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

சந்தேகத்திற்கிடமாக நடந்து கொண்ட முவர் இன்று (2020 மார்ச் 24) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

24 Mar 2020

நிகவெரடிய மற்றும் மஹவ பகுதிகளில் கிருமிகளை நீக்கும் திட்டங்கள் கடற்படை மேற்கொண்டு வருகிறது

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, இலங்கை கடற்படை 2020 மார்ச் 23 அன்று நிகவெரடிய மற்றும் மஹவ பகுதிகளில் பொது இடங்களில் கிருமிகளை நீக்கும் செயற்த்திட்டமொன்றை மேற்கொண்டது.

24 Mar 2020

வட மத்திய கடற்படை கட்டளையில் இடம்பெற்ற இரத்த தான முகாம்

இலங்கை கடற்படையின் வட மத்திய கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த இரத்த தான திட்டம் 2020 மார்ச் 23 அன்று இலங்கை கடற்படைக் கப்பல் பண்டுகாபய நிறுவனத்தில் கடற்படை வீரர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

24 Mar 2020

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவுகள் கடற்படையின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் றாகம வடக்கு கொழும்பு போதனா வைத்தியசாலைகளின் அவசர சிகிச்சை பிரிவுகள் புதுப்பிக்கும் பணிகள் இலங்கை கடற்படையின் உதவியுடன் 2020 மார்ச் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் தொடங்கப்பட்டன.

24 Mar 2020

யாழ்ப்பாணத்தில் உள்ள மத இடங்கள் மற்றும் வீடுகள் மையமாக கொண்டு கடற்படை கிருமி நீக்கம் திட்டங்கள் நடத்துகிறது

நாட்டில் புதிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக, கடற்படை 2020 மார்ச் 23 அன்று யாழ்ப்பாண தீபகற்பத்தின் சுன்னாகம் பகுதியில் மத இடங்கள் மற்றும் வீடுகள் மையமாக கொண்டு கிருமி நீக்கம் திட்டத்தை நடத்தியது.

24 Mar 2020